தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
வேலை : இளநிலை ஆய்வாளர்
காலிப் பணியிடம் : 30
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
வயது வரம்பு:- 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://http://www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 23.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018
தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdfஎன்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.