'தாய்' எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்பிட இருக்கிறார் ராகவா. அதன் முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். இப்பாடலை அன்னையர் தினமான இன்று ( மே 12) வெளியிட உள்ளார் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே அவரது தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hi dear Friends and Fans..!
— Raghava Lawrence (@offl_Lawrence) May 11, 2019
Tomorrow is Mother’s Day on this day I’m starting a new venture.. pic.twitter.com/vETmKBjvx1
newstm.in