யார் ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருக்கிறாரோ, அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் கிழமை அன்று பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி, பெருமாளை முதலில் வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்வதால் சகல சிறப்புகளையும் அடையலாம்.
புதன் மந்திரம் :
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்
புதன் காயத்ரி மந்திரம் :
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்