இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்; வாக்களிப்பதற்கு 1 மணி நேரம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in