தீவிரவாதிகள் தங்களுக்கு வரும் உத்தரவை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க கால்குலேட்டர் எனும் மொபைல் ஆப் பினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளின் நடமாட்டங்களை, அவர்களின் மொபைல் போன்களின் மூலம் நமது ராணுவம் கண்காணித்து வருகிறது. இதனால் அவர்கள் ராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பிக்க இதை பயன்படுத்து கின்றனர். வை-பை, மொபைல் டேட்டா வசதிகள் எதுவும் இல்லாமல் அவர்கள் இருக்கும் இடத்தின் வரைபடங்கள் எஸ்எம்எஸ் மூலம் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.