கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் உள்ள 75 மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாராணன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க எழும்பூர் மருத்துவமனை மற்றும் பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in