அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in