விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற, அமமுக விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.அமமுகவிற்கு தனிச்சின்னம் ஒதுக்கும்வரை போட்டியிடப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
newstm.in