கும்பகோணம் அருகே அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவராக வேண்டுமென்ற வேண்டுதலுடன் சங்கல்பமேற்று அதற்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட யாகத்திலும் மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
Newstm.in